Fake People Quotes In Tamil For Instagram ✂️ Copy This Ideas! ✨

Fake People Quotes In Tamil For Instagram ✂️ Copy This Ideas! ✨

If You Are Searching For Fake People Quotes In Tamil For Instagram Then You Should Follow This Post Till The End Because Here You Will Found Many Fake People Quotes In Tamil For Instagram . You Can Choose The Best Fake People Quotes In Tamil For Instagram From Here And Copy And Paste ✂ ✓ It Into Your Instagram post.

Fake People Quotes In Tamil For Instagram


😍➤ Best Fake People Quotes In Tamil For Instagram  

கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது!


முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்து விடும்!


அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்!!


பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்... உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்!


பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும், பெரியவர்களை மதிக்க  தெரியாதவன் பிணத்திற்கு சமம்!


ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்; ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்...


நாம் சில நேரங்களில் காட்டும் உண்மையான அன்பு போலியாக நேசிப்பவர்களை காட்டி கொடுத்துவிடுகிறது!


தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம் இருக்கும்.


சிரிப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள், அழுவதற்கு உடன் இருப்பவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்!


நாம் தேடிச்சென்றுபேசி பழகிய உறவு, நம்மை தேடுவது இல்லை!


தோற்றுவிட்டேன். போலியான உறவுகளின் செயல் உண்மை என்று எண்ணி!


அளவு கடந்த அன்பின் முடிவு, கவலை, கண்ணீர் ஏமாற்றம்.


சில பாடங்களை கற்று கொள்ள புத்தகங்கள் தேவை இல்லை! புத்தி புகட்டும் மனிதர்களே போதும்!


மறந்து விட நினைக்கிறேன்! உதாசினப்படுத்தும் பேச்சுக்களையும், வறுப்பாய் பார்க்கும் உறவுகளையும்!


தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும்! சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசமும் இருக்கும்!


தேவை முடிந்ததும் நண்பன் துரோகி ஆகிறான்... தேவை தொடங்கும் போது துரோகி நண்பன் ஆகிறான்... இதுதான் உலகம்... எவர் தேவைக்கும் நீ பொருள் ஆகாதே!


நீ சிரிக்க வைக்க விரும்புவர்கள் புன்னைகைத்து கடந்த செல்வார்கள்! நீ அழ வைப்பவர்கன் தான் கண்ணீரையும் துடைத்து உன் காத்திருப்பார்கள்!


தன் பொது நலத்திற்காக, நம்மை பலர் சுயநலமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்!


உன்னிடம் அன்பாக பேசும் அனைவருமே, உண்மையாக உன்மீது அன்பு வைத்துள்ளார்கள் என நினைக்காதே... அந்த போலி அன்பிற்கு பின்னால் அவர்களுக்கான தேவை உன்னிடம் இருக்கிறது என்பதை நீ மறந்துவிடாதே.


பணம் உள்ள வரை மட்டுமே பாசம், சொத்து உள்ள வரை மட்டுமே சொந்தம், பதவி உள்ள வரை மட்டுமே பந்தம்... உண்மையான அன்பை உறவுகள் மதிப்பதில்லை!

முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட, அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்!

உன்னை அனுசரித்துப் போகிறவர்களை, முட்டாள் என்று நினைத்து விடாதே! அனுசரித்துப் போகும் உறவு கிடைப்பதெல்லாம் பெரிய புண்ணியம்!

😍➤ Final Word 

Let us know in the comments if you already knew about them or if any was a surprise for you 👍 . 

Related Posts

Post a Comment