Motivational Tamil Quotes For Instagram ✂️ Copy This Ideas! ✨

Motivational Tamil Quotes For Instagram ✂️ Copy This Ideas! ✨

If You Are Searching For Motivational Tamil Quotes For Instagram Then You Should Follow This Post Till The End Because Here You Will Found Many Motivational Tamil Quotes For Instagram . You Can Choose The Best Motivational Tamil Quotes For Instagram From Here And Copy And Paste ✂ ✓ It Into Your Instagram post.

Motivational Tamil Quotes For Instagram


😍➤ Best Motivational Tamil Quotes For Instagram 

எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படு!


கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!


தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு!


தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!


விழுந்த அடிகளை, படிகளாக நினைத்தால், எந்த உயரத்தையும் தொட்டு விடலாம்!


தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோண்றுவதில் திவறில்லை!


கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா? அதுதான் உனக்குப் பிடித்த வேலை!


சிந்தனைகளை சாதிக்கும் கருவியாக பயன்படுத்துங்கள்!


எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று

நீயும் பின்தொடராதே

உனக்கான பாதையை

நீயே தேர்ந்தெடு...


எத்தனை கைகள்

என்னை தள்ளிவிட்டாலும்

என் நம்பிக்கை

என்னை கை விடாது


இருளான வாழ்க்கை என்று

கவலை கொள்ளாதே

கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்


சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை

விதைத்துவிடு

மகிழ்ச்சி தானாகவே

மலரும்...


ஒளியாக நீயிருப்பதால்

இருளைபற்றிய கவலை எனக்கில்லை...


பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்

தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...

சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...


நம்மை அவமானப்படுத்தும் போது

அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்

அடுத்த நொடியில் இருந்துதான்

நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...


துன்பம் நம்மை சூழ்ந்த போதும்

மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...


தனித்து போராடி கரைசேர்ந்த பின்

திமிராய் இருப்பதில் தப்பில்லையே


எப்போதும் என்

அடையாளத்தை

யாருக்காகவும் விட்டு

கொடுக்க மாட்டேன்


முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்

வலிகளும் பழகிப்போகும்...


அடுத்தவரோடு ஒப்பிட்டு

உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே

உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...


பல முறை முயற்சித்தும்

உனக்கு தோல்வி என்றால்

உன் இலக்கு தவறு

சரியான இலக்கை தேர்ந்தெடு..


வேதனைகளை ஜெயித்துவிட்டால்

அதுவே ஒரு சாதனைதான்...


உன்னால் முடியும்

என்று நம்பு...

முயற்சிக்கும் அனைத்திலும்

வெற்றியே...


வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்! ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது!


கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல! நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்!


வானின்றி மழை இல்லை! நீரின்றி உலகில்லை! அதுபோல தான், வலியின்றி வாழ்வு இல்லை!


எல்லாம் தெரியும் என்பவர்களை விட

என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே

வாழ்வில் ஜெயிக்கின்றார்...


நமக்கு நாமே

ஆறுதல் கூறும்

மன தைரியம்

இருந்தால்

அனைத்தையும் கடந்து போகலாம்...


முடியும் வரை முயற்சி செய்

உன்னால் முடியும் வரை அல்ல

நீ நினைத்ததை

முடிக்கும் வரை...


புகழை மறந்தாலும்

நீ பட்ட அவமானங்களை மறக்காதே

அது இன்னொரு முறை

நீ அவமானப்படாமல் காப்பாற்றும்


தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்

இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்

நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்

ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...


தன்னம்பிக்கை இருக்கும்

அளவுக்கு முயற்சியும்

இருந்தால் தான் வெற்றி

சாத்தியம்...


எல்லோரிடமும் உதைபடும்

கால்பந்தாய் இருக்காதே

சுவரில் எறிந்தால்

திரும்பிவந்து முகத்தில்

அடிக்கும் கைபந்தாயிரு...


எண்ணங்களிலுள்ள தாழ்வு

மனப்பான்மையால் திறமைக்கு

தடை போடாதீர்கள்....

முடியும் என்ற சொல்லே

மந்திரமாய்....

( நம்பிக்கை )


மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,

தோல்வி பல கடந்து வென்றவர்களே...


தனியே நின்றாலும்

தன் மானத்தோடு...

சுமையான பயணமும்

சுகமாக....

(நம்பிக்கை)


எனக்கு பிரச்சினை என்று

ஒரு போதும் சொல்லாதீர்கள்

பிரச்சனை என்றால்

பயமும் கவலையும் வந்து விடும்

எனக்கு ஒரு சவால்

என்று சொல்லி பாருங்கள்

தைரியமும் தன்னம்பிக்கையும்

தானாக வந்து விடும்...


நம்பிக்கை என்னும் ரதத்தில் பயணித்து கொண்டு இருப்பவர்களுக்கு, வெற்றியின் இலக்கு தூரம் இல்லை!


அவமானத்தின் வலி, அழகிய வாழ்க்கைக்கான வழி!


உன் மனதிலிருக்கும் அச்சம் தான், உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான், உன் முதல் தோல்வி!


ஒவ்வொரு நாளும்

வெற்றி பயணத்தை

தொடங்கிவிட்டேன் என்று

முதலடி எடுத்து வை


வெற்றிபெறும் நேரத்தைவிட

நாம் மகிழ்ச்சியுடனும்

நம்பிக்கையுடனும்

வாழும் நேரமே

நாம் பெறும்

பெரிய வெற்றி


தேவைகளுக்கான தேடலும்,

மாற்றத்திற்க்கான முயற்சியும்,

வாழ்க்கைக்கான யுக்தியும்,

உன்னால் மட்டுமே

உருவாக்க முடியும்...

(தெளிவும்-நம்பிக்கையும்)


எதிரி இல்லை

என்றால்

நீ இன்னும்

இலக்கை நோக்கி

பயனிக்கவில்லை

என்று அர்த்தம்


அனுபவம் இருந்தால்

தான் செய்ய முடியும்

என்பது எல்லா

வற்றுக்கும் பொருந்தாது

முதன் முதலில்

தொடங்க

படுவதுதன்னம்பிக்கை

சம்பந்தப்பட்டது...


நம்பிக்கையின் திறவுகோல்

தன்ன(ந)ம்பிக்கையே


மனதில் உறுதியிருந்தால்

வாழ்க்கையும்

உயரும் கோபுரமாக...


முயற்சி தோல்வியில்

முடிந்தாலும்

செய்த பயிற்சியின்

மதிப்பு குறையாது


விழுந்தால் எழுவேன்

என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்

யாரையும் நம்பிஏறகூடாது

வாழ்க்கையெனும் ஏணியில்...


வாய்ப்புகள் நம்மை

கடந்து சென்றாலும்

தொடர்ந்து முயற்சியுடன்

பின் தொடர்ந்தால்

திரும்பி பார்க்கும்

நாம் விரும்பிய படியே...

(நம்பிக்கையுடன்)


உன்னையே நீ நம்பு

ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!


வியர்வை துளியை

அதிகப்படுத்து

வெற்றி வந்தடையும்

வெகு விரைவில்

(உழைப்பே - உயர்வு)


முடியாது

என எதையும்

விட்டு விடாதே...!

முயன்றுபார்

நிச்சயம்முடியும்...


இழந்த அனைத்தையும்

மீட்டுவிடலாம் நம்பிக்கையை

இழக்காதிருந்தால்


நம் பிரச்சனைகளை

நாமே தீர்துக்கொள்ளும்

போது

மனவலிமையும் நம்பிக்கையும்

இன்னும் அதிகரிக்கின்றது


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும். முட்கள் அல்ல!


யாரையும் தெருவில் கிடக்கும் காகிதமாக நினைத்துவிடாதே! நாளை அது பட்டமாகப் பறந்தால் நீயும் சற்று நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்!


வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது

உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை

தோற்றுக் கொண்டே
இருந்தாலும் கவலைப்படாதே
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி பெறுவாய்
மனதில் உறுதியை
மட்டும் வை
கனவுகள் நனவாகும்
காலம் வரும்

திறமையும் நம்பிக்கையும்
இருந்தால்
கண்டிப்பா வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்

ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென
முயற்சி செய்
வேதனைகளும்
வெற்றிகளாக மாறலாம்

தனித்து பறக்க
றெக்கைகள் முளைத்தால்
மட்டும் போதாது
மனதில் தன்னம்பிக்கையும்
தைரியமும் முளைக்க வேண்டும்

எப்போதும்
நம் மனதில்
உச்சரிக்க வேண்டிய
வாக்கியம்
என்னால் முடியும்

ஒவ்வொரு நொடியும்
உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
பிறரின் துன்பம் மட்டும்
இருக்கவே கூடாது
என்பதில் உறுதியாக செயல்படு

காலம் பதில்
அளிக்கும் என்று
கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
பிரச்சனைகளை கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை
துணிந்து செல்பவனுக்கு
எப்போதும் வெற்றி தான்

எதிலும் பயம் அறியாமல்
முற்றிலும் தன் திறமையை
கொண்டு
விவேகமாக செயல் பட
தெரிந்தவனே
எல்லாவற்றிலும்
திறமைசாலியாக இருந்து
வெற்றிகளை பறிக்கின்றான்
எப்போதும் தன்னால் முடியும்
என்று முந்துபவற்கே முதல் பரிசு

சிறகுகள் நனைந்தால்
பறக்க முடியாதுதான்
ஆனால்
எந்த ஒரு பறவையும்
வானத்திடம் மழையே பெய்யாதே
என்று கெஞ்சுவது இல்லை
வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்
போராடுவோம் வெற்றி பெறுவோம்

வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்

எவ்வளவு இடர்ப்பாடுகள்
வந்தாலும்
கலங்கி நின்று
நேரத்தை விரயமாக்காமல்
நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையே
வெற்றியை நிலை
நாட்ட முடியும்

தடைகள்
ஆயிரம் வந்தால் என்ன
அடியெடுத்து வைத்து
முன்னேறி விடு
வாழ்க்கை வசப்படும்

நம் நிலை கண்டு
கைகொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட
வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை

😍➤ Final Word 

Let us know in the comments if you already knew about them or if any was a surprise for you 👍 . 

Related Posts

Post a Comment